Saturday, May 17, 2008

பொழுது

அன்பே நன்று விடிந்ததா பொழுது என்பாய்
அந்த நொடி வரை என்று வந்தது வெளிச்சம் எனக்கு!

0 உங்கள் கருத்து:

வருகைக்கு நன்றி!!!