மாபெரும் படைப்புகள் சில நொடிகளில் உருவாக்கப்படுவதில்லை அதில் பல வருட கடினமான உழைப்பு ஒளிந்து கொண்டிருக்கிறது. - ராபர்-டி-ஆலென்.
சான்றோருக்கு உரிய ஆற்றல்கள் இரண்டு! ஒன்று சகிப்புத்தன்மை மற்றும் பொருமை-எபிக் டெட்டஸ்
வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது நடத்தையிலும் இருக்க வேண்டும். - டில்டன்.
நம் வாழ்வில் கிடைக்க முடியாத பெருஞ்செல்வம் நாம் வீணே கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் தான். - மார்க்ஸ்
நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் மனிதன் பெரும் பாடங்களைக் கற்றுக் கொள்கிறான். - சுவாமி விவேபானந்தர்.
எதிர்பார்ப்பு இல்லை என்றால் வாழ்வில் ஏமாற்றமே இல்லை. - சாக்ரடீஸ்.
Tuesday, June 3, 2008
பொன்மொழிகள்
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Posts (Atom)
வருகைக்கு நன்றி!!!