Saturday, June 21, 2008

கவிதை

நான் எழுதியவை

அனைத்தும் வெறும்

வார்த்தைகள் தான்

என்றாவது இதை-நீ

படிக்க நேர்ந்தால் ஒருவேளை

கவிதையாகலாம்...!

வருகைக்கு நன்றி!!!