கவிஞன் எதை காதலிக்கிறானோ, அதையெல்லாம் பாடுவான். ஒரு ஜெர்மானியக் கவிஞருக்கு தன்னோட மனைவி மேல காதல். தினம் நூறு வரில ஒரு கவிதை எழுதிடுவாரு. திடீர்னு ஒரு நாள் மனைவி இறந்துட்டாங்க. ஆனா அவர் தினசரி கவிதை எழுதறதை மட்டும் நிறுத்தலை. எழுதிட்டே இருந்தாரு. எழுதறதை தினம் மனைவி கல்லறையில கொண்டு போய் பாடிப் போட்ருவாரு. ஒருநாள், ஒரு மாசம் இல்லை. கிட்டத்தட்ட 44 வருடத்துக்கு இப்படி எழுதிட்டே இருந்த அவர் பேரு 'கார்ல் வில் ஹெல்ம்' நம்ம காதலிக்கிற ஆள் நமக்கு கிடைச்சாலும் சரி, கிடைக்கலைன்னாலும் சரி... கூட இருந்தாலும் சரி, இல்லேன்னாலும் சரி. நாம இருக்குற வரைக்கும் இருக்கிறதுக்கு பேர்தான் காதல்!
Thursday, September 25, 2008
காதல் என்பது எது வரை?
Labels:
படித்ததில் பிடித்தது
வீட்டு வரவேற்பறையில் எழுதி வைக்க
'பேசத் தகுந்த மனிதர் கிடைத்து, நீங்கள் பேசத் தவறினால், ஒரு தகுதியான மனிதரை இழந்து விட்டீர்கள். பேசத் தகுதியில்லாத மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தால், நீங்கள் உங்களையே இழந்து விட்டீர்கள் !'
கொஞ்சம் நீளமாக இருந்தாலும், வரவேற்பறைக்கு வர்றவங்களுக்கும் சரி உங்களுக்கும் சரி உபயோகமாக இருக்கும்.
Labels:
படித்ததில் பிடித்தது
Subscribe to:
Posts (Atom)
வருகைக்கு நன்றி!!!