சண்டை போட்டோம் இனிதிட்ட
ஓரொழுத்தும் மிச்சம் வைக்காமல்.
தடாலென்று சாத்திய கதவுகளும்
வெப்பமூச்சுகளில் பறந்த பாத்திரங்களும்.
உண்ணமறுத்ததும் முதுகையே போர்க்கொடியாய்
காட்டிப் படுத்ததும் வெட்டிப்பேச்செதற்கு?
கிடைப்பாளா... கேளுங்கள் இத்தனைத் தீவிரமாய்-இந்த
மரமண்டையை காதலிக்க
ஒரு பைத்தியம்!!
Thursday, May 22, 2008
Subscribe to:
Posts (Atom)
வருகைக்கு நன்றி!!!