Monday, May 19, 2008

பெயர் என்ன?

இரு எழுத்து கொண்ட ஒரு பெயரின் முன் ஒர் எழுத்தை சேர்த்தால் வேறு பெயரும் அந்த மூன்றொழுத்துகளையும் மாற்றாமல் அதன் முன் மற்றும் ஒரு எழுத்தை சேர்த்தால் வேறு பெயரும் வரும் அந்த பெயர் என்ன?

வாழ்கை

வாழ்கை என்பது போராட்டம் வாழ்ந்து காட்டு!
வாழ்கை என்பது பூங்காவகம் சந்தோஷமாயிரு!
வாழ்கை என்பது பாலைவனம் மனந்தளராதே!
வாழ்கை என்பது மலர்தூவிய படுக்கை அனுபவி-ஆனால்
வாழ்கை என்பது ஒரு கட்டுப்பாடானது
எல்லையை மீறி விடாதே!

உதடுகள்

விடுதலை பெற்றபின்னும்
சிறைசெல்ல துடித்தன
என் உதடுகள்!

கோபம்

உன்னைக் காணும்வரை
உறுதியாயிறுக்கிறேன்
தாமதமாய் வந்தததிற்க்காக
உன்னைப்பார்த்து
திட்டவேண்டுமென்று-ஆனால்
உன்னைப் பார்த்ததும்
பேசவேமுடியவில்லையே
பிறகெங்கே திட்டுவது...

மழை

உன்னை நனைத்த மழை
எனை நனைக்கும்போது சொன்னது
நான் மழையாய் வரவில்லை
காதலை நனைத்துவிட்டு
காதலாய் வந்திருக்கிறேன்.

வருகைக்கு நன்றி!!!