கொல்
அல்லால்
எனைக் கொள்
கொல்லாது
கொள்வாயோ?
என் அன்பே
கொள்
அல்லால்
எனைக் கொல்
கொள்ளாது
கொல்வாயோ?
என் உயி(ரை)ரே
Thursday, September 4, 2008
காதல் ஒரு முடிவு
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)
வருகைக்கு நன்றி!!!