ஆரோவில்: புதுச்சேரி அருகில் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தின் உதவியுடன் அமைந்துள்ள சர்வதேச கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
பிலாய்: மத்தியப்பிரதேசத்தில் உள்ளது. இங்கு இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை உள்ளது.
புலந் தர்வாஸா: ஃபதேப்பூர் சிக்ரி கோட்டையின் உயரமான வாசல் இது. தக்காணத்தின் வெற்றியைக் கொண்டாட அக்பரால் கட்டப்பட்டது.
ஃபரிதாபாத்: டெல்லிக்கு அருகில் தொழிற்கூடங்கள் நிறைந்த நகரம்.
சாராநாத்: இங்குதான் புத்தர் தனது ஞானக்கொள்கைகளை முதன்முதலாக மக்களுக்குப் போதித்தார்.
சாந்திநிகேதன்: இது மேற்கு வங்காளத்தில் உள்ளது. தாகூரின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இங்கு உள்ளது.
தும்பா: இந்தியாவின் விண்வெளி தலம். திருவனந்தபுரம் அருகே உள்ளது.
ஸ்ரீஹரிகோட்ட: ஆந்திராவில் உள்ளது. இந்திய செயற்கைக்கோள் விண்வெளியில் ஏவப்படும் இடம்.
மகாபலிபுரம்: சென்னைக்கு அருகே உள்ளது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் அழியா புகழ் பெற்று விளங்குகின்றன.
Friday, June 20, 2008
இந்தியாவின் புகழ்மிக்க இடங்கள்
Labels:
அறிந்து கொள்வோம்
Subscribe to:
Posts (Atom)
வருகைக்கு நன்றி!!!