வாழ்கை என்பது போராட்டம் வாழ்ந்து காட்டு!
வாழ்கை என்பது பூங்காவகம் சந்தோஷமாயிரு!
வாழ்கை என்பது பாலைவனம் மனந்தளராதே!
வாழ்கை என்பது மலர்தூவிய படுக்கை அனுபவி-ஆனால்
வாழ்கை என்பது ஒரு கட்டுப்பாடானது
எல்லையை மீறி விடாதே!
Monday, May 19, 2008
வாழ்கை
Labels:
தத்துவங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
வருகைக்கு நன்றி!!!
0 உங்கள் கருத்து:
Post a Comment