Monday, May 19, 2008

கோபம்

உன்னைக் காணும்வரை
உறுதியாயிறுக்கிறேன்
தாமதமாய் வந்தததிற்க்காக
உன்னைப்பார்த்து
திட்டவேண்டுமென்று-ஆனால்
உன்னைப் பார்த்ததும்
பேசவேமுடியவில்லையே
பிறகெங்கே திட்டுவது...

0 உங்கள் கருத்து:

வருகைக்கு நன்றி!!!