நீ சொன்ன 'பொய்கள்' பிடித்திருந்தது - ஆனால்
'பொய்யை' மட்டுமே சொன்னாயே !
அதுதான் பிடிக்கவில்லை
என் நெஞ்சக் கூட்டுக்குள்
உனக்கான இடம் இன்னமும்
பத்திரமாகத்தான் இருக்கிறது
நீதான் உனக்கான உணர்வையும்
ஏரியூட்டிப் போய் விட்டாய் - ஆனாலும்
எஞ்சிய சாம்பலிலும்
உனக்கான என் சுவாசம்
மிதமான வெப்பத்துடன்...
Thursday, July 24, 2008
உனக்காகவே
Subscribe to:
Post Comments (Atom)
வருகைக்கு நன்றி!!!
0 உங்கள் கருத்து:
Post a Comment