முதலில் கோழி வந்ததா முட்டை வந்ததா என்ற கேள்வி மாதிரி இதுவும் நல்லா இருக்கே! ஆனால் இதுக்குப் பதில் சொல்ல முடியுமே.. குஞ்சுதான் முட்டையை உடைத்து வெளியே வரும். முட்டை தானாக உடையாது. இதுக்காக குஞ்சுகளின் அலகில் 'எக் டூத்' என்ற முட்டை பல்லும் கழுத்தில் 'ஹேட்சிங் மஸில்' எனப்படும் முட்டையை உடைப்பதற்கான தசையும் இருக்கும். குஞ்சு வெளியே வர தயாரானதும் உள்ளிருந்தே தன் கூர்மையான முட்டைப் பல்லால் ஓட்டை போடத் தொடங்கும். கொஞ்சம் உடைந்ததும் கழுத்தில் இருக்கும் தசையால் உடைந்த பகுதியை உந்தித் கள்ளி கொஞ்சம் கொஞசமாக வெளியே வந்த சில நாட்களில் இந்த முட்டைப் பல்லும் தசையும் மறைந்துவிடும்.
Tuesday, July 8, 2008
முட்டை உடையறதால குஞ்சு வெளியே வருதா..? இல்லை குஞ்சு வர்றதால முட்டை உடையுதா?
Labels:
சில ஆச்சிரியங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
வருகைக்கு நன்றி!!!
2 உங்கள் கருத்து:
இந்தியாவா..? அணு குண்டா..? நம்ப முடியாமல் உறைகின்றன நாடுகள். குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும்.
யார் சொன்னது? கோழியா? முட்டையா? எது முதலிலை வந்தது என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று?
கொஞ்சம் அறிவியல் ரீதியாக சிந்திக்கவேண்டும்.
இந்த கேள்வியே அடிப்படையில் பிழையென்பது உங்களுக்கு தெரியுமா?
கோழி முட்டை உருவாகும்போதே கோழியில் ஆரம்பம் தொடங்கிவிட்டது.
கோழியில் வாழ்க்கைவட்டத்தில் கோழி முட்டை உருவாக்கமே ஆரம்பம்.
ஏதோ கோழியா முட்டையா என்று கேட்டுவிட்டு இரு வேறு பொருட்களாக கருத முடியாது.
கோழியிலிருந்து முட்டை வருகின்றதேயொழிய, முட்டையிலிருந்து கோழி வருவதில்லையே.
முட்டை தானே கோழியாக மாறுகின்றது.
இதை இலகுவாக விளங்கிக்கொள்ளவேண்டுமாயில். உயிரியல் பரிணாமத்தை படியுங்கள்.
Post a Comment