Thursday, September 4, 2008

காதல் ஒரு முடிவு

கொல்
அல்லால்
எனைக் கொள்
கொல்லாது
கொள்வாயோ?
என் அன்பே
கொள்
அல்லால்
எனைக் கொல்
கொள்ளாது
கொல்வாயோ?
என் உயி(ரை)ரே

1 உங்கள் கருத்து:

')) said...

வார்த்தைகளில் விளையாடி உள்ளீர்கள். ஆனால் கவிதைக்கான முக்கிய அம்சமான உணர்வு தளத்தில் பாதிப்புகளை நிகழ்த்துதல், இதில் இல்லை.

வருகைக்கு நன்றி!!!