அச்சுக்கலை எங்கே.. எப்போது.. எப்படி.. தோன்றியது தெரியுமா?! 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனர்கள் காகிதம் தயாரிக்கும் முறையை கண்டறிந்தனர்.ஆரம்பத்தில் காகிதத்தில் அச்சு அடிப்பது மரக்கட்டைகளால்தான். அச்சு எழுத்துக்கள் கண்டுப்பிடிப்பதற்கு முன் புத்தகங்கள் கையால் எழுதப்பட்டன. பிறகு தாமிரத் தகடுகளில் உருவங்களை 'எட்ச்-என்கிரேவ்' செய்யும் முறைகள் உருவாயின. அந்தத் தகடுகளில் மைபூசப்பட்டு அதன் மீது காகிதத்தை வைத்து அழுத்தி பிரதிகள் எடுக்கப்பட்டது.
0 உங்கள் கருத்து:
Post a Comment